TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 8 , 2017 2475 days 857 0
  • மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் கூடுதல் சோலிசிடர் ஜெனரலான அமேந்தர் சரண் அவர்கள் மகாத்மா காந்தி கொலையின் மீது மறு விசாரணை கோரும் மனுவின் நடுநிலை அறிவுரையாளராக (amicus curiae) உச்ச நீதிமன்றத்தால்  நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ், மற்றும் கிசான் சேமிப்புப் பத்திரம் போன்ற திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்