TNPSC Thervupettagam

செரோ-கண்காணிப்பு ஆய்வு

July 23 , 2020 1498 days 546 0
  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையமானது புதுதில்லியில் செரோ-கண்காணிப்பு ஆய்வைத் தொடங்கியுள்ளது.
  • இது நோயின் பரவலை அறிந்து கொள்வதற்காக வேண்டி முக்கியமான ஆதாரங்களைத் திரட்டுகின்றது.
  • இது எத்தனை நபர்கள் நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள உதவ இருக்கின்றது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்களின் செராவானது IgG நோய் எதிர்ப்புப் பொருளுக்காக ஆய்வு செய்யப்பட உள்ளது.
  • நோய் எதிர்ப்புப் பொருள்கள் கவாச் எலிசா சோதனையின் மூலம் அடையாளம் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்