ரஷ்யாவின் குளிரான நகரான யாகுட்ஸ்க், ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் அமெரிக்காவின் பல பகுதிகளில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ பரவி அந்தந்த நாடுகளில் வெப்ப அலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
யாகுஷியாவிலுள்ள 6.5 மில்லியன் ஏக்கருக்கும் மேலான வனப் பரப்பு நிலங்கள் தீயில் கருகி உள்ளன.
காலநிலை மாற்றம் மற்றும் மோசமான நில மேலாண்மை ஆகியவை இதற்கான சாத்தியமான காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.