செரம் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சைரஸ் பூனாவாலா ஆவார்.
உயிர்காக்கும் மருந்து மற்றும் மக்கள் சேவை போன்ற துறைகளில் இவருடையப் பணிக்காக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து கௌரவப் பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.
1966 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட செரம் நிறுவனம் அதிக அளவிலான வீரியத்தைக் கொண்ட உயிர்காக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் உலகின் ஒரு மிகப்பெரிய மருந்துத் தயாரிப்பு நிறுவனமாகும்.