TNPSC Thervupettagam
September 7 , 2022 685 days 344 0
  • டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் மகாராஷ்டிராவின் பால்கர் அருகே நிகழ்ந்த ஒரு விபத்தில் உயிரிழந்தார்.
  • இவர் இந்தியாவில் பிறந்த ஓர் அயர்லாந்து தொழிலதிபர் ஆவார்.
  • இவர் கட்டுமானத் தொழில் துறை அதிபரான பல்லோன்ஜி மிஸ்திரியின் இளைய மகன் ஆவார்.
  • ஜோராஸ்ட்ரிய மதத்தைச் சேர்ந்த அவரது பெற்றோர்கள் இருவரும் இந்தியாவில் தங்களது பூர்வீகத்தினைக் கொண்டுள்ளனர்.
  • ரத்தன் டாடா தான் ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு, 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை டாடா குழுமத்தின் தலைவராக இவர் பணியாற்றினார்.
  • இவர் இக்குழுமத்தின் ஆறாவது தலைவராகப் பணியாற்றினார்.
  • டாடா என்ற குடும்பப் பெயரைப் பெற்றிராத இரண்டாவது குழுமத் தலைவர் (நவ்ரோஜி சக்லத்வாலாவுக்குப் பிறகு) இவரே ஆவார்.
  • மிஸ்திரி ஒரு அயர்லாந்து நாட்டுக் குடிமகன் மற்றும் இந்தியாவில் நிரந்தர குடியுரிமைப் பெற்றவர் (இந்தியாவின் வெளிநாட்டு குடியுரிமையைப் பெற்றவர்) ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்