TNPSC Thervupettagam
June 17 , 2021 1135 days 512 0
  • சைலேஷ் கோவிந்த் கன்புலே என்பவருக்கு “2021 ஆம் ஆண்டு தேசியப் பாதுகாப்புப் படையின் கைவினை வெடிகுண்டு எதிர்ப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்புப் புத்தாக்க விருதானது” (NSG Counter-IED and Counter-Terrorism Innovator Award 2021) வழங்கப் பட்டு உள்ளது.
  • குண்டு வெடிப்பினை தாங்கக்கூடிய தலைக்கவசத்தை உருவாக்கியதற்காக வேண்டி இவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இவர் ரூர்க்கியின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயந்திரவியல் மற்றும் தொழில்துறை பொறியியல் துறையின் பேராசிரியார் ஆவார்.
  • இது தேசிய பாதுகாப்புப் படையினால் வழங்கப்படும் ஒரு வருடாந்திர விருதின் இரண்டாவது பதிப்பாகும்.
  • இந்த விருது வழங்கும் விழாவானது குர்கானுக்கு அருகே உள்ள மானேஷ்வரில் அமைந்துள்ள தேசியப் பாதுகாப்புப் படை வளாகத்தில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்