பீட்டா இந்தியா அமைப்பானது, மேகாலய மாநிலத்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜேம்ஸ் P.K. சங்மா என்பவருக்கு முற்போக்கு வணிக கருதுகோள் விருதினை வழங்க முடிவு செய்துள்ளது.
வடகிழக்கு மாநிலத்தில் சைவத் தோலினை (vegan leather) உற்பத்தி செய்வதற்கான அவரது திட்டத்திற்காக இந்த விருதானது வழங்கப்பட உள்ளது.
அண்ணாசிப் பழங்களைப் பயன்படுத்தி தோல் பொருட்களை உற்பத்தி செய்ய மேகாலாய அரசு திட்டமிட்டுள்ளதாக சங்மா சமீபத்தில் அறிவித்தார்.