TNPSC Thervupettagam

சொத்து வரி உயர்வு

May 13 , 2022 801 days 491 0
  • கடந்த மாதம் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசானது, இனி ஆண்டுதோறும் சொத்துவரியை உயர்த்த முடிவு செய்துள்ளது.
  • ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்துவதற்கு நகராட்சி மன்றங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிய மசோதா கூறுகிறது.
  • இந்த மசோதாவானது, 1919 ஆம் ஆண்டு சென்னை நகர நகராட்சிக் கழகச் சட்டம்,  1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம்; 1971 ஆம் ஆண்டு மதுரை நகர மாநகராட்சிச் சட்டம்; மற்றும் 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் நகர மாநகராட்சிக் கழகச் சட்டம் ஆகிய சட்டங்களில் இந்தப் புதிய விதியினைச் சேர்க்க முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்