TNPSC Thervupettagam
June 27 , 2021 1120 days 581 0
  • இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் வீரரான சௌரப் சௌத்ரி 2021 ஆம் ஆண்டு ISSF உலகக் கோப்பைப் போட்டியின் ஆண்கள் பிரிவில் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
  • இந்தப் போட்டியானது 2021 ஆம் ஆண்டு ஜுன் 24 அன்று குரோசியாவின் ஒசிசெக் என்னுமிடத்தில் நடைபெற்றது.

குறிப்பு

  • 2018 ஆம் ஆண்டு ஆசியப் போட்டிகளில் 10 மீ ஏர் பிஸ்டல்  போட்டியில் தங்கம் வென்ற இந்தியாவின் இளம் விளையாட்டு வீரர் சௌத்ரி ஆவார்.
  • ISSF உலக சாம்பியன்சிப், ISSF உலகக் கோப்பை, ஆசியப் போட்டிகள், ஆசிய ஏர் கன் சாம்பியன்சிப் மற்றும் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவற்றில் தங்கம் வென்ற ஒரே இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரரும் இவரே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்