TNPSC Thervupettagam

ஜப்பான் பேரரசர்

May 1 , 2019 1941 days 666 0
  • ஜப்பானின் புதிய பேரரசர் நருஹிடோ அந்நாட்டின் கிரிசாந்திமம் (Chrysanthemum) எனும்  சிம்மாசனத்தில் அரியணை ஏறினார்.
  • 2019 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதியில் இருந்து ரெய்வா சகாப்தம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
  • பொதுவாக ஜப்பானின் சகாப்தங்கள் சீனாவின் பாரம்பரியத்திற்குப் பின்னர் பெயரிடப்படுகின்றன.
  • கடந்த 1300 ஆண்டுகளில் ‘ரெய்வா’ (Reiwa) என்பது ஜப்பானின் பாரம்பரிய இலக்கியத்திற்குப் பின்பு பெயரிடப்பட்ட முதலாவது சகாப்தமாகும்.
  • பேரரசர் நருஹிடோ ஜப்பானின் 126-வது பேரரசர் ஆவார்.
  • இது 5 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து வரும் உலகின் பழமையான பரம்பரை முடியாட்சி ஆகும்.
  • நருஹிடோவிற்கு முன்னர் அஹிகிட்டோ என்பவர் பேரரசராக இருந்தார். ரெய்வாவிற்கு முன்பு ஹெய்சி (Heisi) சகாப்தம் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்