TNPSC Thervupettagam
April 5 , 2019 1943 days 537 0
  • 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 அன்று ஐக்கிய அரபு அமீரகம் தனது உயரிய விருதான “ஜயித் பதக்கத்தை” இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவித்தது.
  • இந்த விருதானது இரு நாடுகளுக்கிடையேயான உறவில் பிரதமர் “முக்கியப் பங்காற்றியதை” கௌரவிக்கும் விதமாக வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்