TNPSC Thervupettagam

ஜவுளித்துறை அமைச்சகத்தின் கைவினைப் பொருட்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் கண்காட்சி

October 13 , 2017 2471 days 777 0
  • மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் 44வது இந்திய கைவினைப் பொருட்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் கண்காட்சியை நொய்டாவிலுள்ள இந்திய ஏற்றுமதி மையத்தில் தொடங்கி வைத்துள்ளது.
  • இது ஆசியாவின் மிகப்பெரிய கைவினைப் பொருட்கள் மற்றும் பரிசுப்பொருட்களின் கண்காட்சிகளில் ஒன்றாகும் .
  • இக்கண்காட்சி வருடத்திற்கு இருமுறை (இலையுதிர் காலம் மற்றும் இளவேனிற் காலத்தில்) கைவினைப் பொருட்களின் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தால் (Export Promotion Council for Handicrafts - EPCH) நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்