TNPSC Thervupettagam

"ஜாதியற்ற, மதமற்ற குடிமகன்" சான்றிதழ்

August 22 , 2022 700 days 465 0
  • சென்னையைச் சேர்ந்த ஒரு மூன்று வயது குழந்தைக்கு ஜாதி, மதம் அற்றவர் என்ற ஒரு சான்றிதழை இரண்டு வாரங்களுக்குள் அரசு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • மாநில அரசு பிறப்பித்த இரண்டு அரசு ஆணைகளின்படி தனக்குச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்