TNPSC Thervupettagam

ஜாய்நகரின் மோவா தயாரிப்பு (மேற்கு வங்கம்)

December 28 , 2022 569 days 337 0
  • மோவா என்பது புதிய பேரீச்சம்பழம்-பனை வெல்லத்துடன் சேர்த்து செய்யப்படும் ஒரு பொரி உருண்டையாகும்.
  • இது டிசம்பர் தொடக்கத்தில் இருந்து பிப்ரவரி இறுதி வரை செய்யப்படுகிறது.
  • அதன் உற்பத்தியானது கொல்கத்தாவின் புறநகரில் உள்ள ஜாய்நகர் என்ற குடியேற்றத்துடன் மிகவும் பொருந்தியுள்ளது.
  • இது 2015 ஆம் ஆண்டில் ஜாய்நகர் மோவா புவிசார் குறியீட்டைப் பெற்றது.
  • இப்போது, இந்த அங்கீகாரத்தின் நீட்டிப்பு மேலும் 10 ஆண்டுகளுக்கு வழங்கப் பட்டு உள்ளது.
  • இந்த இனிப்புத் தயாரிப்பாளர்கள் மற்றும் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் இப்போது இந்த பொருளின் பயன்படுத்தும் காலத்தை ஐந்து நாட்களில் இருந்து இரண்டரை மாதங்கள் வரை உயர்த்துவதற்காக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்