TNPSC Thervupettagam

ஜார்க்கண்ட் உருவாக்கத் தினம் – நவம்பர் 15

November 19 , 2022 645 days 214 0
  • இது இந்தியாவின் 28வது தினமாக 2000ம் ஆண்டு நவம்பர் 15 அன்று பீகார் சீரமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டது.
  • நவம்பர் 15 என்பது வரலாற்றுப் புகழ்மிக்க பகவான் பர்சா முண்டா என்பவரது பிறந்த தினமாகவும் அனுசரிக்கப்படுகின்றது.
  • ஜார்க்கண்ட் என்பது புதர்நிலம் அல்லது காடுகளின் நிலம் என்றும் அறியப் படுகின்றது.
  • இது இந்தியாவில் யுரேனியம், நிலக்கரி மற்றும் பைரைட் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் ஒரே மாநிலம் ஆகும்.
  • இது சோட்டா நாக்பூர் பீடபூமி மற்றும் சந்தால் பர்கானா ஆகிய காடுகளை உள்ளடக்கி உள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்