TNPSC Thervupettagam

ஜாலியன் வாலாபாக் படுகொலை - ஏப்ரல் 13

April 15 , 2022 865 days 241 0
  • இது அமிர்தசரஸ் படுகொலை என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று நடைபெற்றது.
  • டயர் என்ற ஒரு அதிகாரியின் உத்தரவின் பேரில், அப்பகுதியில் கூடியிருந்த கூட்டம் மீது தகவல் தெரிவிக்கப்படாமல் இரக்கமற்ற முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது.
  • இந்த ஆண்டு இந்தப் படுகொலை நடந்தேறிய 103வது ஆண்டு நிறைவு தினமானது அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்