இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இருதரப்புக் கடல் பயிற்சியான “ஜிம்மெக்ஸ்” ஆனது இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே நடத்தப் பட்டது.
ஜிம்மெக்ஸ் ஆனது இந்த இரு நாடுகளுக்கிடையே உயரிய நிலையில் ஒருங்கிணைந்து செயல்படும் தன்மை மற்றும் உயர்நிலை கூட்டுச் செயல்பாட்டுத் திறன்கள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டுகின்றது.
இந்தப் பயிற்சியானது கடல்சார் ஒத்துழைப்பின் மீது சிறப்புக் கவனம் செலுத்தும் நோக்கத்துடன் 2012 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
இந்தப் பயிற்சியின் கடைசிப் பதிப்பானது 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.