சீன அதிபர் ஜி ஜின்பிங், பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர் மாவோ சேதுங்கிற்குப் பிறகு, சீனாவில் தற்போது ஆட்சி செய்து வரும் பொதுவுடமைக் கட்சியின் முதல் தலைவர் என்ற வரலாறு படைத்துள்ளார்.
மூன்றாவது முறையாக ஆட்சி செய்ய "தேர்ந்தெடுக்கப்பட்ட" ஜி ஜின்பிங், 30 ஆண்டுகளுக்கும் மேலான பதவி காலத்திற்குப் பிறகு ஓய்வு பெற்ற, இவரது முன்னோடியான மாவோ அவர்களையடுத்து, இவர் தனது 10 ஆண்டு பதவிக் காலத்தினை நிறைவு செய்ய உள்ளார்.
ஜி முதன்முதலில் 2012 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு இந்த ஆண்டு இவர் தனது 10 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.