TNPSC Thervupettagam

ஜீலன் கோஸ்வாமி ஓய்வு

August 26 , 2018 2155 days 631 0
  • மூத்த இந்திய பெண் கிரிக்கெட் வீரரான ஜீலன் கோஸ்மி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
  • இவர் 2010ம் ஆண்டில் அர்ஜூனா விருதைப் பெற்றார். மேலும் இவர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கப்பட்ட இரண்டாவது பெண் கிரிக்கெட் வீரராகவும் ஆனார்.
  • 2007ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் மன்றத்தின் (ICC) ஆண்டின் பெண்களுக்கான ‘சிறந்த கிரிக்கெட் வீரர்’ என்ற விருதினைப் பெற்றார். இந்த விருதினைப் பெற்ற முதல் இந்திய வீரர் இவரேயாவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்