TNPSC Thervupettagam

ஜூமூர் நடனம் 2025

March 2 , 2025 2 days 47 0
  • வரலாற்றில் "மிகப்பெரிய" ஜூமூர் நடன நிகழ்வு ஆனது அசாமில் நடைபெற்றது.
  • 2025 ஆம் ஆண்டில், அசாம் மாநிலத்தின் தேயிலைத் தொழில் துறையின் 200வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜூமோயர் பினாண்டினி என்னுமிடத்தில் சுமார் 8,600 நடனக் கலைஞர்கள் இந்த நிகழ்வினை நிகழ்த்தினர்.
  • இங்கு "tea tribe-தேயிலை பழங்குடி" என்ற ஒரு சொல் ஆனது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினரின் பல கலாச்சார, பல இனம் சார் சமூகத்தைக் குறிக்கிறது.
  • இந்த மக்கள் மத்திய இந்தியாவிலிருந்து, 19 ஆம் நூற்றாண்டில் அசாமில் குடியேறி ஆங்கிலேயர்கள் அமைத்து வந்த தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்தனர்.
  • அவர்கள் பெரும்பாலும் இன்றைய ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்