TNPSC Thervupettagam

ஜெயங்கொண்டம் திட்டம்

June 10 , 2022 773 days 618 0
  • தமிழக அரசு, வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை வசூலிக்காமல் நிலத்தை அதன் முன்னாள் உரிமையாளர்களுக்குத் திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.
  • திட்டத்தைக் கைவிடுவதற்கான ஒரு முக்கியக் காரணம் என்பது வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை கடுமையாக உயர்ந்துள்ளதே ஆகும். 
  • அரியலூர் மாவட்டத்தில் 1,600 மெகாவாட் திறன் கொண்ட ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த லிக்னைட் சுரங்கம் மற்றும் மின் உற்பத்தித் திட்டத்திற்காக சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு 3,390 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்