ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலாளர் அன்டோனியா குட்டெரஸ், ஐக்கிய நாடுகளால் புதிதாக அமைக்கப்பட்ட பயன்மிகுப் பலதரப்பு ஆலோசனை வாரியத்தின் ஒரு உறுப்பினராக இந்திய மேம்பாட்டுப் பொருளாதார வல்லுநர் ஜெயதி கோஷ் என்பவரை நியமிப்பதாக அறிவித்துள்ளார்.
ஜெயதி கோஷ் அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் என்ற பல்கலைக் கழகத்தின் ஒரு பேராசிரியர் ஆவார்.