2038 ஆம் ஆண்டிற்குள் நிலக்கரியால் செயல்படும் அனைத்து மின் உற்பத்தி ஆலைகளையும் மூடுவதற்கான ஒரு மசோதாவிற்கு ஜெர்மனி நாட்டுப் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
நிலக்கரி மற்றும் அணு ஆற்றல் ஆகிய இரண்டின் உற்பத்தியையும் நிறுத்திய முதலாவது தொழிற்துறை வளர்ச்சி பெற்ற நாடு ஜெர்மனி ஆகும்.