TNPSC Thervupettagam

டாக்கிஸ் – இத்தாலிய நிறுவனம்

May 9 , 2020 1536 days 630 0
  • டாக்கிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் உலகின் முதலாவது கொரானா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாகக் கூறி உள்ளனர்.
  • இந்த திறன்மிகு கொரானா வைரஸ் தடுப்பு மருந்தானது முதல்முறையாக மனித உயிரணுக்களில் இந்த வைரஸைக் கட்டுப்படுத்துகின்றது.
  • அனைத்துத் திறன்மிகு கொரானா வைரஸ் தடுப்பு மருந்துகளும் “ஸ்பைக்” (முள்புரதம்) என்ற டிஎன்ஏ புரதத்தின் ஒரு மரபணுப் பொருளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. 
  • “ஸ்பைக்” என்பது மனித உயிரணுக்களுக்குள் நுழைவதற்காக கொரானா வைரசால் பயன்படுத்தப்படும் ஒரு மூலக்கூறு முனை ஆகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்