வேலைக்குச் செல்லும் பெண்கள் மன்றத்தின் (WWF - Working Women’s Forum) நிறுவனர் மற்றும் சமூக ஆர்வலரான ஜெயா அருணாச்சலம் சென்னையில் காலமானார்
இவர் இந்தியாவில் உள்ள பெண்கள் சுய உதவிக் குழுக்களின் முன்னோடியாக விளங்கினார்.
WWF ஆனது முறைசாராத் துறைகளில் பணியாற்றும் ஏழைப் பெண்களுக்கு சிறு கடன்கள், தொழிற்சங்க ஆதரவு, சுகாதார நலம் மற்றும் பயிற்சி ஆகியவற்றை அளிப்பதற்காக 1978 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.