தெலங்கானா மாநில வேளாண் பல்கலைக் கழகத்தின் துணை ஆளுநரான பேராசிரியர் ஜெயசங்கர் V.பிரவீன் ராவ், 2018-2019 ஆம் ஆண்டிற்கான டாக்டர் M.S. சுவாமி நாதன் விருதினை (7வது) பெற்றுள்ளார்.
இது ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் தேசிய விருதாகும்.
இது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம் மற்றும் நுசிவீடு சீட்ஸ் லிமிடெட் (Nuziveedu Seeds Limited) ஆகியவற்றால் வழங்கப் படுகிறது.