TNPSC Thervupettagam
December 4 , 2021 963 days 515 0
  • தெலங்கானா மாநில வேளாண் பல்கலைக் கழகத்தின் துணை ஆளுநரான பேராசிரியர் ஜெயசங்கர் V.பிரவீன் ராவ், 2018-2019 ஆம் ஆண்டிற்கான டாக்டர் M.S. சுவாமி நாதன் விருதினை (7வது) பெற்றுள்ளார்.
  • இது ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் தேசிய விருதாகும்.
  • இது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம் மற்றும் நுசிவீடு சீட்ஸ் லிமிடெட் (Nuziveedu Seeds Limited) ஆகியவற்றால் வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்