TNPSC Thervupettagam

டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம்

May 30 , 2023 418 days 209 0
  • ஐநா தலைமையகத்தில் நடைபெறும் ஒரு விழாவில் இந்திய அமைதிப் படை வீரர்கள் மூவருக்கு டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம் வழங்கப் பட உள்ளது.
  • கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை மேற்கொண்ட பணிகளில் ஈடுபட்டிருந்த 103  இராணுவ வீரர்கள், காவல்துறை மற்றும் பொதுமக்களில்  இம்மூவர் பணியின் போது உயிரிழந்தனர். 
  • காங்கோவில் பணியிலிருந்த ஷிஷுபால் சிங் மற்றும் சன்வாலா ராம் விஷ்னோய் மற்றும் ஈராக் நாட்டில் பணியிலிருந்த ஷபர் தாஹர் அலி ஆகிய மூன்று இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைமைக் காவலர்கள் இதில் அடங்குவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்