டாடா இலக்கியம் வாழ்க - 2020 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது
November 16 , 2020
1349 days
604
- 2020 ஆம் ஆண்டிற்கான இந்த விருது ரஸ்கின் பாண்ட் என்பவருக்கு வழங்கப்பட இருக்கிறது.
- இது மும்பையின் மிகப்பெரிய சர்வதேச இலக்கிய விழாவாகும்.
- ரஸ்கின் பாண்ட் என்பவர் பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இந்திய எழுத்தாளர் ஆவார்.
- அவர் உத்தரகாண்ட் மாநிலத்தின் முசோரியில் வசிக்கிறார்.
- இந்தியாவில் குழந்தைகளுக்கான இலக்கியத்தின் வளர்ச்சியில் அவரது பங்கை இந்தியக் குழந்தைகள் கல்விக்கான மன்றம் அங்கீகரித்துள்ளது.
Post Views:
604