டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக N. சந்திர சேகரனை இரண்டாவது ஐந்தாண்டுக் காலத்திற்கு மீண்டும் நியமிப்பதற்கு அந்தக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போதைய தலைவராக இருக்கும் சந்திரசேகரனின் பதவிக் காலம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் முடிவடைகிறது.
அவர் 2016 ஆம் ஆண்டில் டாடா சன்ஸ் வாரியத்தில் சேர்ந்து 2017 ஆம் ஆண்டில் அதன் தலைவராக பொறுப்பேற்றார்.