19 ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வின் அவர்களின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் உலகம் முழுவதும் இத்தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
அவர் "இயற்கைத் தேர்வு கோட்பாடு" என்ற அவரது படைப்பிற்காக வேண்டி வெகு பிரபலமாக அறியப் பட்டவர் ஆவார்.
இந்த தினமானது சார்லஸ் டார்வினின் பங்களிப்பைச் சிறப்பித்து அறிவியலைக் கொண்டாடுகிறது.
இது அவர்களின் அறிவார்ந்த ஆர்வங்களைப் பின்பற்ற மக்களைத் தூண்டுவதும், அறிவியல் வழிமுறைகள் மூலம் உண்மையை ஆராய்ந்திட வேண்டி அவர்களைத் தூண்டச் செய்வதற்குமான ஒரு தினமாகும்.