TNPSC Thervupettagam

டென்மார்க் ஓபன்

October 30 , 2018 2090 days 601 0
  • டென்மார்க்கின் ஓடென்சில் நடைபெற்ற டென்மார்க் ஓபன் போட்டியில் பஞ்சாப்பைச் சேர்ந்த சர்வதேச பாரா பூப்பந்தாட்ட வீரரான சஞ்சீவ் குமார் 2 தங்கப் பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதக்கம் ஆகியவற்றை வென்றுள்ளார்.
  • இவர் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் லுகா ஒல்கியாடி என்பவரை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
  • ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இவர் பிரேசிலின் மார்சிலோ ஆல்வீஸ் என்பவருடன் இணைந்து இஸ்ரேலைச் சேர்ந்த அமிர் வெவி மற்றும் மோசா ஆகியோரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்