இந்தியப் பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் காலமானார்.
ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தின் ஸ்பின் போல்தக் மாவட்டத்தில் ஆப்கன் படையினருக்கும் தாலிபான்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல் குறித்த தகவல் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது அந்த மோதலில் அவர் கொல்லப்பட்டார்.
இவர் ரியூட்டர்ஸ் எனும் சர்வதேச செய்தி நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.