TNPSC Thervupettagam

டோரியன் சூறாவளி: பஹாமாஸுக்கு உதவுதல்

September 10 , 2019 1810 days 540 0
  • டோரியன் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பஹாமாஸில் உள்ள மக்களுக்கு உதவுவதற்காக இந்தியா 1 மில்லியன் டாலரை உடனடி மனிதாபிமான உதவியாக அறிவித்துள்ளது.
  • இது மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் அழிவுகரமான 5 ஆம் பிரிவைச் சேர்ந்த சூறாவளி ஆகும்.
  • இது 2019 ஆம் ஆண்டு அட்லாண்டிக் சூறாவளி பருவத்தின் முதலாவது பெரிய சூறாவளி ஆகும்.
     
இதுபற்றி
  • பஹாமாஸ் முன்னர் ஒரு பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. இது 1973 ஆம் ஆண்டில் காமன்வெல்த் நாடுகளுக்குள் ஒரு சுதந்திர நாடாக உருவெடுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்