அருணாச்சலப் பிரதேசத்தின் மோன்பா பழங்குடியினச் சமூகத்தினரின் 3 நாட்கள் அளவிலான டோர்கியா என்ற திருவிழாவானது அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மடத்தில் கொண்டாடப்படுகிறது.
இத்திருவிழாவின் முக்கிய அம்சம் “ஷா-நா-சாம்” ஆகும்.
இது சோ-கியால் யாப் மற்றும் யம் சா-முன்டே போன்ற தெய்வங்களைக் காட்சிப் படுத்துவதற்காக துறவிகள் மேற்கொள்ளும் சடங்கு முறையிலான ஒரு நடனமாகும்.