TNPSC Thervupettagam

தகவலின் உண்மைத் தன்மை சோதனைப் பிரிவு

October 4 , 2024 20 hrs 0 min 32 0
  • மும்பை உயர்நீதிமன்றம் ஆனது திருத்தப்பட்ட 2023 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது.
  • சமூக ஊடகங்களில் பரவும் அரசாங்கம் மற்றும் அதன் ஸ்தாபனங்கள் பற்றிய போலியான, தவறான மற்றும் தேவையற்றத் தகவல்களைக் கண்டறிய, தகவல்களின் உண்மைத் தன்மையின் சரிபார்ப்புப் பிரிவை (FCU) அமைக்க இந்தத் திருத்தம் மத்திய அரசிற்கு வழி வகுத்தது.
  • நீதிமன்றத்தின்படி, இந்தத் திருத்த விதிகள், 2023 ஆனது, “அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 14 (சமத்துவத்திற்கான உரிமை), 19 (பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம்) மற்றும் 19(1)(g) (சுதந்திரம் மற்றும் தொழில் உரிமை) ஆகியவற்றை மீறுவதாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்