TNPSC Thervupettagam

தக்கார் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு மன்றம்

November 4 , 2022 626 days 279 0
  • 8வது தக்கார் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு மன்றம் ஆனது செனகலில் உள்ள தக்காரில் நடைபெற்றது.
  • இது 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
  • ஆப்பிரிக்காவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கொள்கை விவாதங்களுக்கு இந்த மன்றம் ஒரு முக்கியத் தளமாக மாறியுள்ளது.
  • இந்த மன்றத்தில் இந்தியா அமைச்சக நிலையில் பங்கேற்பது இதுவே முதல் முறை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்