TNPSC Thervupettagam
January 29 , 2024 172 days 226 0
  • 'அரிய' தங்கநிறப் புலியானது, அசாமின் காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் வளங்காப்பகத்தில் (KNPTR) மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒளிப்படக் கருவியில் படம் பிடிக்கப் பட்டுள்ளது.
  • கோயம்புத்தூரைச் சேர்ந்த சுற்றுலாத் துறை நிபுணர் கௌரவ் ராம்நாராயணன் இந்தப் புலியின் புகைப்படத்தை எடுத்தார்.
  • முன்னதாக 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், காசிரங்காவில் ஒரு "தங்கநிறப் புலி" தென்பட்டது.
  • அசாதாரண நிற மாறுபாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டான இந்த "தங்கநிறப் புலி" என்பது அதிகப்படியான உள் இனவிருத்தியின் காரணமாக இவ்வாறு தோன்றியிருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்