2023 ஆம் ஆண்டு என்ற இலக்கிற்கு முன்பாகவே தட்டம்மை மற்றும் ரூபெல்லா ஆகியவற்றை ஒழித்த தென்கிழக்கு ஆசியாவின் முதல் 2 நாடுகள் மாலத்தீவுகள் மற்றும் இலங்கை ஆகியவையாகும்.
ஒரு நாடு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வைரஸின் தொற்றுப் பரவலுக்கான ஆதாரம் எவற்றையும் கொண்டிருக்க வில்லையெனில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா அந்த நாட்டில் ஒழிக்கப் பட்டதாகக் கருதப்படும்.