TNPSC Thervupettagam

தண்ணீர் வள மேலாண்மை அறிக்கை - ராஜஸ்தான்

June 24 , 2018 2248 days 639 0
  • நிலத்தடி நீர்மட்டத்தினைக் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தியதற்காக ராஜஸ்தான் மாநிலத்திற்கு நிதி ஆயோக் முதல் இடத்தை வழங்கியுள்ளது.
  • நிதி ஆயோக் தனது தண்ணீர் வள மேலாண்மை அறிக்கையில் தண்ணீர் பாதுகாப்பில் ராஜஸ்தான் அரசாங்கத்தின் முயற்சிகளையும் மேற்பரப்பு நீர் பாதுகாப்பில் ராஜஸ்தான் மக்களின் பங்களிப்பையும் பாராட்டியுள்ளது.
  • ராஜஸ்தான் மாநிலம், சமுதாயக் குழுக்களால் பெருமளவில் கையாளப்பட்ட குளங்கள் மற்றும் தண்ணீர்த் தொட்டிகள் மூலம் 80% நீர்ப்பாசன ஆற்றல் வளத்தினை மீட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்