TNPSC Thervupettagam

தனியார் சமபங்கு-துணிகர மூலதன முதலீடுகள் 2025

April 4 , 2025 18 days 81 0
  • தனியார் சமபங்கு-துணிகர மூலதன (PE-VC) நிறுவனங்கள் ஆனது, 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களில் 14 ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 1,108 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளன.
  • 2024 ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடச் செய்யும் போது இது மிகப்பெரிய அதிகரிப்பு ஆகும்.
  • 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், முதலீடுகளின் அடிப்படையில் மிக அதிகபட்ச முன்னேற்றம் பதிவானது.
  • தேசிய அளவில், PE-VC நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்திய நிறுவனங்களில் 270 ஒப்பந்தங்களில் 7.9 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடுகளை மேற்கொண்டன.
  • இந்த முதலீட்டுத் தொகையானது, 2024 ஆம் ஆண்டில் இதே காலக் கட்டத்தில் முதலீடு செய்யப் பட்ட சுமார் 7.3 பில்லியன் டாலர்களை விட (264 ஒப்பந்தங்களில்) சுமார் 8% அதிகரிப்பைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்