TNPSC Thervupettagam

தமிழகத்தில் சொத்துப் பதிவு

March 15 , 2022 861 days 421 0
  • இந்த நிதியாண்டின் 2வது வாரம் வரையில் 12,700 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளதையடுத்து சொத்துப் பதிவு மூலம் கிடைத்த வருவாய் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
  • 2019–20 மற்றும் 2020–21 ஆகிய ஆண்டுகளில் பதிவான 1,672 கோடி மற்றும் 2,057 கோடிகள் வருவாயினைப் பொறுத்தவரையில் இது மிக அதிக உயர்வாகும்.
  • சென்னை மற்றும் கோயம்பத்தூர் மண்டலங்கள் ஒருசேர இணைந்து இதன் மொத்த வருமானத்தில் 60% வரை பங்களித்துள்ளன.
  • செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலம் மொத்த வருமானத்தில் 45% பங்கினை அளித்துள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்