TNPSC Thervupettagam

தமிழ்நாடு காவல்துறைக் கட்டுப்பாட்டு அறை

November 7 , 2021 991 days 468 0
  • தமிழ்நாடு காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு பிரிட்டிஷ் தரநிலைகள் நிறுவனமானது ISO 27001 : 2013 என்ற தரத்தை வழங்கியுள்ளது.
  • எழும்பூரில் இயங்கி வரும் இந்த அதிநவீனக் கட்டுப்பாட்டு அறையானது 100, 101 மற்றும் 112 ஆகிய எண்களின் மூலம் தகவல் தொழில்நுட்பச் சேவை வசதியின் உதவியுடன் அவசர அழைப்புகளை ஓர் ஒருங்கிணைந்தத் தளத்தில் கையாண்டு வருகிறது.
  • இந்தியாவிலேயே ISO எனும் சான்றிதழைப் பெற்ற முதலாவது கட்டுப்பாட்டு அறை தமிழ்நாடுக் கட்டுப்பாட்டு அறை ஆகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்