TNPSC Thervupettagam

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம்

July 26 , 2019 1821 days 2265 0
  • தமிழ்நாடு சட்டசபையானது, மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 6-லிருந்து 9 ஆக உயர்த்துவதற்கான மசோதாவை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இந்த எண்ணிக்கையானது தலைவரைத் தவிர்த்து மற்ற உறுப்பினர்களைக் குறிக்கும்.
  • “மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் சிறுபான்மையினர் நலம்” ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்