TNPSC Thervupettagam

தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம்

April 6 , 2022 839 days 516 0
  • 1939 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டத்தின் கீழ், தமிழக அரசு தான் விதித்த அறிக்கையினை திரும்பப் பெற்றுள்ளது.
  • இது குறிப்பிடப்பட்ட அனைத்து அலுவலகங்களிலும் கோவிட்-19 தடுப்பு மருந்துச் செலுத்திய நபர்களே உள்ளனர் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை என்பது மேற்கொள்ளப்பட்டது.
  • பொதுச் சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குநரகமானது 2021 ஆம் ஆண்டு நவம்பர் 18 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பினை திரும்பப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்