TNPSC Thervupettagam

தமிழ்நாடு மற்றும் சுதந்திரப் போராட்டம்

August 17 , 2021 1103 days 555 0
  • தமிழக அரசானது இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம் ஆற்றியப் பங்களிப்பினை விவரிக்கும் ஒரு ஆவணத்தினைத் தொகுத்து வெளியிட உள்ளது.
  • சென்னையில் சிவானந்தா சாலை மற்றும் காமராஜர் சாலை சந்திப்பில் ஒரு நினைவுத் தூணினை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
  • 75வது சுதந்திர தினத்தின் நினைவாக இந்த தூணானது எழுப்பப் பட்டுள்ளது.
  • மேலும் இவர், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தை 17,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாகவும் அவர்களின் குடும்ப ஓய்வூதியத்தை 8,500 ரூபாயிலிருந்து 9,000 ரூபாயாகவும் உயர்த்தி அறிவித்தார்.
  • மதுரையிலுள்ள காந்தி நினைவு அருங்காட்சியகமானது புனரமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்