TNPSC Thervupettagam

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்

March 31 , 2022 845 days 479 0
  • பேராசிரியர் V. கீதாலட்சுமி என்பவரைத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக ஆளுநர் R.N. ரவி அவர்கள் நியமித்துள்ளார்.
  • இவர் இப்பல்கலைக் கழகத்தின் முதல் பெண் துணை வேந்தராவார்.
  • இவர் 26 வருடங்கள் ஆசிரியப் பணி அனுபவத்தினையும் முனைவர் பட்டத்திற்காக 14 ஆராய்ச்சி அறிஞர்களுக்கு வழிகாட்டிய அனுபவமும் உடையவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்