TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் யானை இறப்பு தணிக்கை கட்டமைப்பு

December 2 , 2023 231 days 297 0
  • இந்த கட்டமைப்பானது, வனத்துறையின் யானை இறப்பு தணிக்கை கட்டமைப்பிலிருந்து 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • தமிழ்நாட்டில், யானைகளானது முதுமை மற்றும் பட்டினியால் இறப்பதை விட மின்சாரம் தாக்கி இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
  • 2010 ஆம் ஆண்டு முதல் 1,505 யானை இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், அவற்றில் 159 அல்லது மொத்த இறப்புகளில் 10.5% மனித நடவடிக்கைகளால் ஏற்படுகின்றன என்று தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
  • வன விலங்குகளில் சுமார் 50 ஆண்டுகள் ஆயுட்காலத்துடன் 22 ஆண்டுகள் என்ற ஒரு தலைமுறையுடன் நீண்ட காலம் வாழும் பாலூட்டிகளில் யானைகள் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்