TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் 38வது மாவட்டம்

January 2 , 2021 1297 days 1190 0
  • தமிழக முதல்வர் கே.பழனிசாமி அவர்கள் டிசம்பர் 28 ஆம் தேதி புதிதாக அமைக்கப் பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • மாநிலத்தின் 38வது மாவட்டமானது நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப் பட்டுள்ளது.
  • இந்தப் புதிய மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, மற்றும் குத்தாலம் ஆகிய நான்கு தாலுகாக்களை உள்ளடக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்