TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் மிதக்கும் சூரியசக்தி ஆலை

March 11 , 2022 865 days 476 0
  • தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் மிதக்கும் சூரியசக்தி ஆலையினை முன்னணி உர உற்பத்தி நிறுவனமான சதர்ன் பெட்ரோகெமிக்கல் தொழில்துறைக் கழக நிறுவனமானது (Southern Petrochemical Industries Corporation) நிறுவியுள்ளது.
  • இந்த ஆலையானது, தமிழகத்தில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முதல் மிதக்கும் சூரியசக்தி ஆலையாகத் திகழும்.
  • இந்த ஆலையானது, AM இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான கீரீனம் எனர்ஜி என்ற ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமாகும்.
  • ஆண்டிற்கு 42.0 மில்லியன் அலகு மின்னாற்றலை இந்த ஆலை உற்பத்தி செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்