TNPSC Thervupettagam

தமிழ் அர்ச்சனை

August 8 , 2021 1112 days 572 0
  • இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் P.K. சேகர்பாபு  தமிழகத்திலுள்ள 47 முக்கியக் கோவில்களில் அன்னைத் தமிழ் அர்ச்சனைஎனும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • பக்தர்களின் வேண்டுகோளின் பேரில், அர்ச்சகர்கள் தமிழில்போற்றி’ (அர்ச்சனை) மந்திரத்தைத் தமிழில் பாடுவார்கள்.
  • 14 வெவ்வேறுபோற்றிகளின்தொகுப்புகளானது ஏற்கனவே தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அர்ச்சகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்